வெளிநாட்டில் இருந்துகொண்டு சொந்த நாட்டிற்கு சுற்றுலா செல்லும் சிலர், தங்களை அவர்கள் உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக வீணாக செய்யும் சில வேலைகளை பற்றி 'பளார்' என முகத்தில் அறைந்தார் போல் கூறியுள்ளார்.
உங்களுக்காக வீடியோ இதோ.. பார்த்துவிட்டு உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இப்படி நடப்பார்களா என்பதை கமெண்டில் பகிரவும்.